பரிதாபம்

மண்ணை முட்டி மோதி
அவசரமாய்  வெளிவந்து
முதல் மூச்சுவிட்டு
அண்ணார்ந்து பார்த்து
திசைகளை தேர்ந்தெடுத்து
வானத்தில் கோலமிட எத்தனித்து
நம்பிக்கையோடு வாழ்வைத் தேடிக்
சிறகுகள் விரித்தது
ஈசல்....

நாளை விடியல்
அஸ்தமனம் என்பது தெறியாமல்.

No comments:

Post a Comment